நாமக்கல் – டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்சார்பில்“பெண்மை வெல்க” என்ற தலைப்பிலான நிகழ்வு இன்று (15.12.2022) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் மேற்குமண்டலம் (கோவை) காவல்துறை தலைவர் அ. பாரி அவர்கள் கலந்து கொண்டு மாணவியரிடம்உரையாற்றினார்.

error: Content is protected !!